February 16, 2015

யாழில் மகிந்தவுக்கு ஏழுநட்சத்திர மாளிகை!

மகிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்தில் அதி தொகுசு மாளிகை ஒன்றை அமைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைக் கூறியுள்ளார்.

காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து இவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மகிந்தராஜபக்ஷவின் தனிப்பட்ட பயன்பாட்டுக்காக நாடு முழுவதும் மாளிகைகள் அமைக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள மாளிகையானர், ஏழு நட்சத்திர ஹோட்டலுக்கு ஒப்பானது என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment