January 27, 2015

மகிந்த காலத்தின் விமான நிலைய திருட்டும் கசிந்தது

மகிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருந்தவேளை பாதுகாப்பு துறை அமைச்சு அவர் கைகளில் தான் இருந்தது. அதன் கீழ் நேரடியாக இயங்கிவந்த கொழும்பு
பண்டார நாயக்க விமான நிலையத்தில் நடப்பது அவதானிக்கப் படுகிறது
சோதனை நடக்கும் வேளையில் சப்பாத்திற்குள்(சூ) கசை வைத்து கொடுக்கிறார்கள். பாஸ்போட்டுக்கு கீழ் காசை வைத்து கொடுக்கிறார்கள். பின்னர் சில பாதுகாப்பு அதிகாரிகள் எந்த ஒரு பயமும் இல்லாமல் நேரடியாகவே காசைப் பெறுகிறார்கள்.
இவை தமிழ் பெண்களை மற்றும் வெளிநாட்டில் இருந்து வரும் நபர்களை குறிவைத்தே நடக்கிறது.
வெளிநாடுகளில் கஷ்டப்பட்டு(மத்திய கிழக்கு நாடுகளில்) வேலைசெய்துவிட்டு நாடு திரும்பும் பெண்களிடம் இந்த அதிகாரிகள் பெரும் பணத்தை பிடங்கும் அவலம்.

No comments:

Post a Comment