August 14, 2016

புத்தர் சிலை விவகாரம் - கிளிநொச்சியில் கலந்துரையாடல்!

கிளிநொச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக, கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இன்று மாலை 4 மணியளவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மக்கள் கலந்துரையாடல் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன், சுரேஷ் பிரேமசந்திரன், மு.சந்திரகுமார் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



No comments:

Post a Comment