August 7, 2016

யோசித்தவுக்கு எதிரான விசாரணைகள் முன்னெடுக்கப்படும்!- கடற்படை!

யோசித்த ராஜபக்சவுக்கு எதிராக கடற்படை தரப்பில் சுமத்தப்பட்டுள்ளகுற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.


எனினும் அதற்கு முன்னர் அவர் எதிர்நோக்கும் நிதிமோசடி தொடர்பான விசாரணைகளின்முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன என்று கடற்படை மீண்டும் தெரிவித்துள்ளது.

கடற்படை பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நிதி மோசடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நாளில் இருந்து யோசித்தராஜபக்ச, தமது சம்பளத்தை பெறவில்லை என்றும் அலவி குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment