August 19, 2016

சுவாதி கொலையில் கைதான ராம்குமாருடன் பெற்றோர் சந்திப்பு!

சுவாதி கொலையில் கைது செய்யப்பட்ட ராம்குமாரை அவரது பெற்றோர் பரமசிவம் மற்றும் புஷ்பம் ஆகியோர் இன்று புழல் சிறையில் சந்தித்து பேசினர்.


நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கடந்த ஜூன் மாதம் 24-ந்தேதி இளம்பெண் சுவாதி கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக செங்கோட்டை மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் ஒரு வாரத்துக்கு பின்னர் கைது செய்யப்பட்டார்.

புழல் சிறையில் இருக்கும் ராம்குமாரை, அவரது பெற்றோர் பரமசிவம்- புஷ்பம் ஆகியோர் இன்று சந்தித்து பேசினர்.

No comments:

Post a Comment