August 15, 2016

அரசாங்கத்தின் பணி இன்னுமிருக்கிறது - தேசிய சமாதான பேரவை!

காணாமல் போனோர் அலுவலகத்தை தாண்டி சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் இன்னும் இருக்கின்றன
.
எனினும் காணாமல் போனோர் அலுவலக உருவாக்கமானது மறுசீரமைப் செயற்பாடுகளில்முக்கியமான ஒருபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவின் மறுசீரமைப்பு செயற்பாடுகளை முன்னெடுக்க பல பொறிமுறைகள் அமுலாக்கப்பட வேண்டியுள்ளன.
இதன் அடிப்படையில் விரைவான இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அதேநேரம், காணாமல் போனோர் அலுவலக உருவாக்கத்திற்கு மகிந்த தரப்பினர் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை வருத்தமளிக்கிறது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment