August 15, 2016

இலங்கை மத்திய வங்கியில் தமிழ் கொலை!

இலங்கை மத்திய வங்கியின் இராஜகிரியையில் அமைந்திருக்கும் வங்கி தொழில் கற்கைகளுக்கான நிலையத்தின் விளம்பர பலகையில் ஒன்றில் ‘கடன் ஆலோசனை நிலையம்’ என்பதற்கு பதிலாக ‘கடன் ஆலொசனை நிலையம்’ என தவறுதலாக தமிழ் கொலை ஒன்று நிகழ்ந்துள்ளது.


பிரதான பாதையின் அருகில் காணப்படும் இந்த விளம்பர பலகையினை நாளாந்தம் பார்வையிடும் மக்கள் மத்திய வங்கி தவறிழைத்துள்ளது என்று மனதிற்குள் முணுமுணுத்துக் கொண்டு செல்கின்றனர். ஆதலால் இதனை திருத்த வேண்டியது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கடமையாகும்.

No comments:

Post a Comment