May 30, 2016

கண்ணீர்தானா ஈழத்திற்கு...!

* தென்றல் காற்றே தென்றல் காற்றே
சேதி சொல்லும் தமிழருக்கு வாழும்போது ‪#‎சுதந்திரம்‬வேண்டும்... கொண்டுவாரும் ‪#‎ஈழத்திற்கு‬
கொண்டுவாரும் #ஈழத்திற்கு....

* இரவுபகலை இழந்து நின்றோம்
உறவிலிருந்தும் மறந்து நின்றோம்
விடிவைநோக்கி பறந்து சென்றோம்
‪#‎ஈழவிடுதலை‬ வேண்டி......
கனவில் கூட ஒழிந்துகொண்டோம்
கண்ணீர்தானா தமிழருக்கு
கண்ணீர்தானா ஈழத்திற்கு....
* உறவிழந்தோம் உணவிழந்தோம்
உரு இழந்தோம் ஈழத்திற்கு....
மலரிழந்தோம் மனமிழந்தோம்
நாடிவந்த குண்டெதிற்கே..
எதை இழந்தும் உணர்விழப்போம்
சேர்ந்துநிற்ப்போம் தேசத்திற்கு
வழிவகுத்த ‪#‎பிரபாகரனை‬
வையகம் போற்றும் நாளைக்கு
வையகம் போற்றும் நாளைக்கு.

No comments:

Post a Comment