May 31, 2016

கிழக்கு முதலமைச்சர் விவகாரம் - சிவாஜிலிங்கம் கண்டனம்!

கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் அவமதிக்கப்படுவதை வட மாகாண சபை
வன்மையாக கண்டிக்கின்றது என, வட மாகாண சபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஐிலிங்கம் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியாளர்கள் சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மாகாண சபையின் முறைமையினை காலில் போட்டு மீதிக்கின்ற செயலாகவும் இதனை பார்ப்பதாக எம்.கே.சிவாஐிலிங்கம் மேலும் கூறியுள்ளார். 

No comments:

Post a Comment