May 17, 2016

மின்சாரம் தாக்கி இரண்டு இளைஞர்கள் பலி!

எம்பிலிப்பிட்டிய- காவன்திஸ்ஸபுர பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி இரண்டு இளைஞர்கள்
உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வாழைத் தோட்டத்தின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியை தொட முனைந்த போதே மின்சார தாக்குதலுக்கு இலக்காகி இவர்கள் உயிரிழந்துள்ளதகா எம்பிலிப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். 17 மற்றும் 25 வயதான இளைஞர்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment