October 1, 2015

புலம்பெயர் மக்கள் ஜெனிவாவில் ஐ.நா முன்றலில் பாரிய கவ­ன­யீர்ப்புப் போராட்டம்(படங்கள் இணைப்பு)

இலங்­கையில் இடம்பெற்­ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்­குற்­றங்கள் தொடர்பில் சர்­வ­தேச விசா­ரணை நடத்த வேண்­டு­மென்றும் அமெ­ரிக்கப் பிரே­ரணை வலு­வா­ன­தாக அமை­ய­ வேண்­டு­மென்று வலி­யு­றுத்­தியும்
புலம்பெயர் மக்கள் ஜெனிவாவில் ஐ.நா முன்றலில் 30,09,2015 பாரிய கவ­ன­யீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தி னர்.
 2 மணி­முதல் 5 மணி­வரை ஜெனிவா வளா­கத்தில் நடை­பெ­ற­வுள்ள இந்தக் கவ­ன­யீர்ப்புப் போராட்­டத்தில் நூற்­றுக்­க­ணக்­கான புலம்பெயர் தமி­ழர்கள் கலந்துகொன்டனர். சர்­வ­தே­சத்­தி­னாலும், அமெ­ரிக்­கா­வி­னாலும் இலங்கைத் தமி­ழர்கள் ஏமாற்­றப்­பட்­டுள்­ள­தா­கவும், இவ்­வாறு தொடர்ந்தும் ஏமாற முடி­யாது என்றும் வலி­யு­றுத்தி இந்த கவ­ன­யீர்ப்புப் போராட்டம் மேற்­கொள்­ளப்­ப­ட­து.
கவ­ன­யீர்ப்புப் போராட்­டத்தை மேற்­கொள்­வ­தற்­கான அனைத்து ஏற்­பா­டு­க­ளையும் ஜெனி­வாவில் தங்­கி­யுள்ள புலம் பெயர் தமிழ் மக்­க­ளினால் முன்­னெ­டுக்­கப்­பட்­டது. இன்­றைய தினம் இலங்கை விவ­காரம் தொடர்பில் ஜெனிவா மனித உரிமை பேர­வையில் விவாதம் நடத்­தப்­ப­ட­வுள்ள நிலையிலேயே புலம் பெயர் தமிழ் மக்களின்இந்தக் கவனயீர்ப்புப் போராட்டமும் இடம் பெற்றது.




No comments:

Post a Comment