மேற்குலகால் இந்தப் போர் தொடர்பாகக் குற்றஞ்சாட்டப்படுகின்ற தரப்பு இரண்டு. இலங்கை அரசு மற்றும் விடுதலைப்புலிகள் மீதான குற்றச்சாட்டுகள் பலமாக இருக்கின்றன. இருந்தாலும் இந்த அமெரிக்கா செய்கின்ற பணி ஒரு
இடைத்தரகர் பணி.
அமெரிக்காவின் முதல்விருப்பு உள்ளக விசாரணையாக இருந்தது. எனினும் இந்த அமெரிக்காவுடன் இணைந்த இதர மூன்று நாடுகளின் விருப்பின் பேரிலான தவிர்க்க முடியாத மாற்றமாக இது உள்ளக விசாரணையென்ற நிலையிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கிறது.
அமெரிக்கா இந்த “நடுநிலையாளர்” கதாபாத்திரத்தை எடுத்ததிற்கும் விடுதலைப்புலிகளின் ஒன்பது ஆயுதக்கப்பல்கள் இறுதிப் போரில் அழிக்கப்பட்டதற்குமான தொடர்புகள் என்ன என்பதை இன்றைய நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் அதன் ஆய்வாளர் திரு. சுரேஸ் தர்மா அவர்கள் தெரிவித்தார்.
இடைத்தரகர் பணி.
அமெரிக்காவின் முதல்விருப்பு உள்ளக விசாரணையாக இருந்தது. எனினும் இந்த அமெரிக்காவுடன் இணைந்த இதர மூன்று நாடுகளின் விருப்பின் பேரிலான தவிர்க்க முடியாத மாற்றமாக இது உள்ளக விசாரணையென்ற நிலையிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கிறது.
அமெரிக்கா இந்த “நடுநிலையாளர்” கதாபாத்திரத்தை எடுத்ததிற்கும் விடுதலைப்புலிகளின் ஒன்பது ஆயுதக்கப்பல்கள் இறுதிப் போரில் அழிக்கப்பட்டதற்குமான தொடர்புகள் என்ன என்பதை இன்றைய நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் அதன் ஆய்வாளர் திரு. சுரேஸ் தர்மா அவர்கள் தெரிவித்தார்.
No comments:
Post a Comment