October 12, 2015

பத்தரமுல்லையில் சடலம் மீட்பு!

பத்தரமுல்லை – தலஹென சந்தியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.பொலிஸாருக்கு கிடைத்த
விசேட தகவலையடுத்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment