September 18, 2015

சர்வதேச விசாரணைக்கு ஆதரவளிக்குமாறு பிரதமர் மோடியிடம் ஜெயலலிதா வலியுறுத்த வேண்டும்: சீமான்!

இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறலுக்கு சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என தமிழக சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதேபோல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் கொண்டுள்ள நட்பை பயன்படுத்தி சர்வதேச விசாரணைக்கு
ஆதரவளிக்குமாறு தமிழக முதலமைசசர் செல்வி ஜெயலலிதா வழியுறுத்த வேண்டும் என நாம்
தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment