June 20, 2015

தமிழின அழிப்பு நிழல்ப்பட ஆதாரங்கள் ஜெனிவா ஐ நா சபை முன்!

ஐ நா சபையின் மனித உரிமைக் கூட்டத் தொடர் கடந்த 15.6.2015 தொடங்கி 3.7.2015 வரை நடைபெறும் வேளையில், ஸ்ரீலங்காவில் நடைபெற்ற தமிழின அழிப்பு நிழல்ப்பட ஆதாரங்கள் ஜெனிவா ஐ நா சபை முன் வைத்து எமக்குரிய நீதிகோரும் போராட்டம்
நடைபெற்று வருகிறது.இந்த வேளையில் ஒருபுறம் இன அழிப்பு ஆதாரங்களோடும், மறுபுறம் உள்ளக அரங்கில் கனடாவில் இருந்த வருகைதந்த இளையோர் அமைப்பினரும்,கனேடிய தமிழர் தேசிய அவையினரும்,மற்றும் பல தமிழ் அமைப்புக்களும் உள்ளேயும் நீதி கோரி போராடி வருகின்றனர்.







No comments:

Post a Comment