May 21, 2015

வித்தியாவின் கொலை தொடர்பில் யாழ் இளவரசர்.... (படங்கள் இணைப்பு)

புங்குடுதீவு மாணவி வித்தியா விவகாரத்தால் நேற்று யாழ்ப்பாணமே கொந்தளித்த நிலையில், யாழ்ப்பாண இளவரசர் ராஜா ரெமிஜியஸ் கனகராஜ், நெதார்லாந்தில் இருந்து அவசர கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.


இளவரசரின் நியாயாதிக்கத்திற்குட்பட்ட பகுதியில் யாரும் சட்டத்தையும், ஒழுங்கையும் கையிலெடுக்க வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார்.

பொலிசார் குற்றவாளிகளை நீதியின் முன்நிறுத்த மேற்கொள்ளும் நடவடிக்கைகளிற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுள்ளார்.

சிங்கை ஆரியச்சக்கரவர்த்தியின் பரம்பரையில் வந்த இவர் நெதர்லாந்தில் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment