பாசறைப்பட்டறையின் இரண்டாவது தயாரிப்பாக,தமிழீழ மண்ணின் அவலங்களின் சாட்சியாக வெளிவருகின்றது 'தமிழினி'.இம்மாதம் 18ஆம் திகதி தஞ்சை விளார் சாலையில் அமைக்கப்பெற்றுள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் ஐயா.பழ.நெடுமாறன் அவர்கள் குறும்படப்பிரதியை வெளியிட்டு வைக்கின்றார்கள்.
No comments:
Post a Comment