மே 18 தமிழின அழிப்பு நாள் மொரிசியஸ் நாட்டில் தமிழீழ மக்கள் நினைவாக beau
bassin மாநகர சபை அருகாமையில் தமிழர் நினைவாக அமைக்கப்பட்டுள்ள சிலம்பு
சதுக்கத்தில் எழுப்பட்டுள்ள நினைவு தூபி முன் மொரிசியஸ் நேரம் மாலை 4
மணிக்கு (ஐரோப்பிய நேரம் மாலை 2 மணிக்கு) நினைவு வணக்க நிகழ்வுகள் நடைபெற
இருக்கிறது.
இந்த நிகழ்வை அனைத்துலக ஈழத் தமிழர் அவையின் மொரிசியஸ் தோழமை அமைப்பான மொரிசியஸ் தமிழ் கோயில்களின் கூட்டமைப்பு ஒழுக்கு செய்கிறது.
No comments:
Post a Comment