May 18, 2015

மொரிசியஸ் நாட்டில் 18-05-2015 நாள் அன்று மே 18 தமிழின அழிப்பு நினைவேந்தல்!

மே 18 தமிழின அழிப்பு நாள் மொரிசியஸ் நாட்டில் தமிழீழ மக்கள் நினைவாக beau bassin மாநகர சபை அருகாமையில் தமிழர் நினைவாக அமைக்கப்பட்டுள்ள சிலம்பு  சதுக்கத்தில் எழுப்பட்டுள்ள நினைவு தூபி முன் மொரிசியஸ் நேரம் மாலை 4 மணிக்கு (ஐரோப்பிய நேரம் மாலை 2 மணிக்கு) நினைவு வணக்க நிகழ்வுகள் நடைபெற இருக்கிறது.

இந்த நிகழ்வை அனைத்துலக ஈழத் தமிழர் அவையின் மொரிசியஸ் தோழமை அமைப்பான மொரிசியஸ் தமிழ் கோயில்களின் கூட்டமைப்பு ஒழுக்கு செய்கிறது.

No comments:

Post a Comment