April 22, 2015

நெதர்லாந்தில் தாயகத்தாய் அன்னை பூபதியின் வணக்க நிகழ்வு நடைபெற்றுள்ளது.

நெதர்லாந்தில் தாயகத்தாய் அன்னை பூபதியின் வணக்க நிகழ்வு 19-04-2015 ஞாயிற்றுக்கிழமை அல்மேர என்னுமிடத்தில் வெகு சிறப்பாக
நடைபெற்றது. காந்திய நாட்டிற்கு காந்தீயம் போதிக்கத் தன்வயிற்றிலே போர் தொடுத்து காவியமான தாயகத்தாய்க்கு வணக்கம் செலுத்த அல்மேர உறவுகள் அமைதியாக வந்து கலந்து கொண்டார்கள்.
சுமார் 4.00 மணியளவில் நிகழ்வுகள் ஆரம்பமாகியது.
பொதுச்சுடரேற்றல் ஈகைச்சுடரேற்றல் அகவணக்கம் மலர்வணக்கத்துடன் தாயகத்தாயின் நினைவலைகளை நெஞ்சிலே சுமந்து சுமார் 5.30மணியளவில் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றார்கள்.dcp1757567676 (1)dcp1757567676 (2)dcp1757567676 (3)dcp1757567676 (4)dcp1757567676 (5)dcp1757567676 (6)dcp1757567676 (7)dcp1757567676 (8)dcp1757567676 (9)dcp1757567676 (10)dcp1757567676 (11)dcp1757567676 (12)dcp1757567676 (13)dcp1757567676 (14)dcp1757567676 (15)

No comments:

Post a Comment