August 24, 2014

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ .நா நோக்கி !

தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு டென்மார்க்கில் இருந்து ஐ.நா நோக்கி மாபெரும் போராட்டம்.

டென்மார்கில் இருந்து ஐ.நா நோக்கி எதிர்வரும் 15.09.2014 அன்று மாபெரும் போராட்டம் நடைபெறவுள்ளது இதில் போக்குவரத்து வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளதாக டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment