February 17, 2015

UN அறிக்கை தாமதத்தை அனுமதிக்க முடியாது – பிரித்தானிய அமைச்சர்!

சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிரான யுத்தக்குற்ற விசாரணைகள் நீர்த்துப் போக அனுமதிக்கப்பட மாட்டாது என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் ஹுசோ ஸ்வயீர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கை தற்போது தாமதிக்கப்பட்டுள்ளது.
அது செப்டம்பர் மாதம் வெளியாக்கப்பட வெண்டும் என்பதில் பிரித்தானியா உறுதியாக இருக்கிறது. கடந்த கால யுத்தத்தின் இடம்பெற்ற உண்மை சம்பவங்களை வெளி கொணர்வதன் ஊடாகவே நாட்டில் மறுசீரமைப்பை பூர்த்தி செய்ய முடியும். இந்த நிலையில் இந்த விசாரணைகளை நீர்த்துப் போக செய்வதற்கு பிரித்தானியா அனுமதிக்காது என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment