August 16, 2016

கொழும்பில் இனவாதத்துக்கு எதிரான போராட்டத்தை சிங்ஹ லே அமைப்பு குழப்ப முயன்றதால் பதற்றம்!

கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தையில் இனவாதத்துக்கு எதிரான அமைப்பு ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்தை சிங்ஹ லே அமைப்பு குழப்ப முயன்றதால் பதற்றநிலை ஏற்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் சிங்ஹ லே என்ற பதம் எழுதப்பட்ட பதாகையை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ஏந்தியிருந்ததாக கூறி சிங்ஹ லே அமைப்பினர் அங்கு வந்து குழப்பத்தை ஏற்படுத்தினர்.



No comments:

Post a Comment