August 15, 2016

புலிகளின் தலைவர் - பாலசிங்கம் உறவை பிரித்தது யார்?? 2009இன் பின் மௌனம் கலைக்கும் உண்மைகள்...!

தமிழரின் போராட்டத்தில் துறைசார் வல்லுனர்களின் நிலை என்ன? புலிகளின் கட்டமைப்பில் இராஜதந்திரிகளைக் கையாழும் விடயம் எப்படி காணப்பட்டது என்பது பற்றி இந்த வார வட்டமேசையில் ஆராயப்பட்டுள்ளது.


மேலும், போராட்ட காலத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரன், மதியுரை அறிஞர் பாலசிங்கம் உறவின் விரிசலுக்கு காரணம் யார்? புலிகளின் தலைமையும், மதியுரை அறிஞர் பாலசிங்கமும் இறுதியாக எப்போது கதைத்துள்ளார்கள்? ஆசிய கண்டத்தல் இந்தியாவிற்கு காத்திருக்கும் ஆபத்து, போன்ற பல்வேறு வகையான சிக்கலான வினாக்களுக்கு லங்காசிறியின் அரசியற் களம் வட்ட மேசையில் தமிழ் வரலாற்று ஆசான் மு.திருநாவுக்கரசு ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார்.

No comments:

Post a Comment