திருகோணமலை இ.கி.ச.ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் தினத்தை முன்னிட்டு கல்லூரியின் பழைய மாணவர் தற்போது Australia விலுள்ள வில்வராசா ஜெயந்தன் அவர்கள் Trinco Aid
நிறுவனத்தினூடாக கல்லூரி அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க Color Printer ஒன்றை வழங்கிவைத்தார். இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர் திரு.பத்மசீலன் ஆசிரியர் மற்றும் Trinco Aid சார்பில் சிவகாந்தன் பிருந்தாபன் அவர்கள் பங்குபற்றினர்.
நிறுவனத்தினூடாக கல்லூரி அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க Color Printer ஒன்றை வழங்கிவைத்தார். இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர் திரு.பத்மசீலன் ஆசிரியர் மற்றும் Trinco Aid சார்பில் சிவகாந்தன் பிருந்தாபன் அவர்கள் பங்குபற்றினர்.
No comments:
Post a Comment