September 17, 2015

விசுவமடு பாரதிபுரம் பாடசாலைக்கு அருகில் இருந்து இன்று காலை மலைப்பாம்பு வகையைச் சார்ந்த (வெங்குணந்தி) பாம்பு ஒன்று பிரதேச வாசிகளால் பிடிக்கப்பட்டுள்ளது!

விசுவமடு பாரதிபுரம் பாடசாலைக்கு அருகில் இருந்து இன்று காலை மலைப்பாம்பு வகையைச் சார்ந்த (வெங்குணந்தி) பாம்பு ஒன்று பிரதேச வாசிகளால் பிடிக்கப்பட்டுள்ளது இப் பாம்பு குறித்த பிரதேசத்தில் கோழிகள்
உள்ளிட்ட உயிரினங்களை அழித்து வந்ததுடன்.  10 வயதிற்குட்பட்ட அளவுடைய பிள்ளைகளை விழுங்கும் அளவிற்கும் பெரிதாகக் காணப்பட்டது. இதன்நிளம் சுமார் 10 அடிக்கும் அதிகமாகும் பாடசாலை வளவில் இது பிடிக்கப்பட்டமையினால் பாரதிபுரம் பாடசாலைப்பிள்ளைகள் எதிர்கொண்ட உயிர் அச்சுறுத்தல் நீங்கியுள்ளது.

No comments:

Post a Comment