June 20, 2015

ஈழ இளம் ஏதிலிகள் பலர் நாடு திரும்ப விருப்பம்!

தமிழகத்தில் உள்ளம் இளம் ஈழ ஏதிலிகள் பலர் மீண்டும் நாடு திரும்ப விருப்பம் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சர்வதேச அகதிகள் தினத்தை முன்னிட்டு த ரைம்ஸ் ஒப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அகதி முகாம்களில் பிறந்து, அங்கேயே வளர்த்த பல இளம் ஈழ ஏதிலிகள் தொடர்ந்தும் இந்தியாவில் வசிக்கின்றனர்.

அவர்கள் யாரும் தாய்மண்ணை பார்த்தில்லை

No comments:

Post a Comment