ஹியா வனப்பகுதியில் இருந்து மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து
மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த எலும்புக்கூடுகள் மீ்ட்கப்பட்டுள்ளன
. எலும்புக்கூடுகள் காணப்பட்ட இடத்தில் இருந்து தேசிய அடையாள அட்டை கடிதம் போன்றவை மீட்கப்பட்டுள்ளது. குறித்த தேசிய அடையாள அட்டை 2012ம் ஆண்டில் இருந்து காணாமல் போன செட்டிக்குளம் பொலிஸ் நிலைய சார்ஜன் ஒருவருடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கும் ஹப்புத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
. எலும்புக்கூடுகள் காணப்பட்ட இடத்தில் இருந்து தேசிய அடையாள அட்டை கடிதம் போன்றவை மீட்கப்பட்டுள்ளது. குறித்த தேசிய அடையாள அட்டை 2012ம் ஆண்டில் இருந்து காணாமல் போன செட்டிக்குளம் பொலிஸ் நிலைய சார்ஜன் ஒருவருடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கும் ஹப்புத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment