கிடப்பில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் தொடர்ச்சியாக விசாரணைக்கு எடுக்க, அனுராதபுரம் மேல் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் ஜுலை மாதம் 6 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.
யுத்த காலத்தில் அனுராதபுரம் வான்படைத் தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் என்டனோவ் 32 விமானம் மீதான தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு வழக்கு விசாரித்து தீர்க்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் தமிழீழ விடுதலைப்புலிகளின் 5 பேர் தொடர்ந்தும் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி எதிர்வரும் ஜுலை மாதம் 6 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.
யுத்த காலத்தில் அனுராதபுரம் வான்படைத் தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் என்டனோவ் 32 விமானம் மீதான தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு வழக்கு விசாரித்து தீர்க்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் தமிழீழ விடுதலைப்புலிகளின் 5 பேர் தொடர்ந்தும் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment