May 6, 2015

ஜோன்ஸ்டன் எம்.பி கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்கு மாற்றம் ( படங்கள் இணைப்பு)

நுகர்வோர் மற்றும் உள்நாட்டு வர்த்தக முன்னாள் அமைச்சரும் குருநாகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, கேகாலை சிறைச்சாலையில் இருந்து கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


அவரை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குருநாகல் நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று புதன்கிழமை (06) உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
Jonsen 02 Jonsen 01 Jonsen

No comments:

Post a Comment