February 20, 2015

மட்டு மீனவரின் வலையில் அகப்பட்ட ஒரு இலட்சம் ரூபா திருக்கை!

மட்டக்களப்பு, மாவட்டத்தின் பாலமீன்மடு கடலில் மீன்பிடிக்கச்
சென்ற மீனவர் ஒருவரின் வலையில் 1,000 கிலோ நிறையுடைய திருக்கை மீன் ஒன்று இன்று அகப்பட்டுள்ளது.

இவ்வாறு அகப்பட்ட திருக்கையை வியாபாரி ஒருவருக்கு கிலோ 100 ரூபாய் படி 100,000 ரூபாய்க்கு விற்பனை செய்ததாகவும் குறித்த மீனவர் தெரிவித்தார்.


No comments:

Post a Comment