February 20, 2015

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை சுவிஸ் வின்ரர்தூரில் இடம்பெறவுள்ள வணக்க நிகழ்வு!

சிறிலங்கா துணை இராணுவக்குழுவினால் படுகொலை செய்யப்பட்ட மட்டு - அம்பாறை அரசியற்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் கௌசல்யன், மேஜர் புகழன்,
மேஜர் செந்தமிழன், 2ம் லெப்.விதிமாறன் மற்றும் மாமனிதர் சந்திரநேரு அரியநாயகம் ஆகியோரின் 10ஆம் ஆண்டும், தீயில் கருவான வீரத்தமிழ்மகன் முத்துக்குமார், ஈகைப்போரொளி முருகதாசன், ஈகைப்பேரொளி செந்தில்குமரன், உட்பட 25 வீரத்தமிழ்மகன்களுக்கும் தியாகச்சுடர் வீரமங்கை செங்கொடிக்குமான நினைவு வணக்க நிழக்வு சுவிஸ் வின்ரர்தூரில் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.

No comments:

Post a Comment