February 22, 2015

பல்கலைக்கழக சமூகத்தினரின் போராட்டத்தில் அனைவரையும் பங்குகொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறார் - இந்திரகுமார்!

ஜ.நா அறிக்கையை எதிர்வரும் மார்ச் மாதம் வெளியிடுமாறு யாழ் பல்கலைக்கழக சமூகத்தினரால் முன்னெடுக்கப்படும் பேரணிக்கு அனைத்து தரப்பினரும் பங்கெடுக்குமாறு யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் இந்திரகுமார்
அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவு இணையத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலை இங்கே செவிமடுக்கலாம்.

No comments:

Post a Comment