August 16, 2014

புலிப்பார்வை இசைத்தட்டு விழாவில் சீமான் ஆற்றிய உரை!

புலிப்பார்வையை இயக்குனருக்கு பல கற்பனைகள் இருந்திருக்கிறது அதை அவர் திரையில் வடித்திருக்கிறார். நீங்கள் பார்க்கப் போதெல்லாம்
உண்மையல்ல.எல்லாமும் பொய்யுமல்ல. மாற்றுக்கருத்து உள்ளவர்கள் எல்லாரையும் வெறுக்கக்கூடியவர்கள் அல்ல. மாற்றுக் கருத்துள்ளவர்களையும் எங்கள் போன்று மாற்றுவதுதான் எங்கள் பணி என்றார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

No comments:

Post a Comment