August 16, 2014

மாணவர்களை தாக்கியவர்களை கண்டித்து நாளை "உருவபொம்மை எரிப்பு போராட்டம்"

தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பச்சிளம் பாலகன் பாலச்சந்திரனை சிறார் போராளியாக சித்தரிக்கும்
புலிப்பார்வை திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் எதிர்ப்பு முழக்கம் எழுப்பியதற்காக மாணவர்கள் மீது கொடுந் தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து நாளை பொள்ளாச்சியில்
 "உருவபொம்மை எரிப்பு  போராட்டம்" நடை பெறுகிறது!

இடம் : ஆக-17 ஞாயிறு
காலை10மணிக்கு.
காந்தி சிலை.

மாணவர்களை தாக்கிய 'சிங்கள கைக்கூலி 'எஸ்.ஆர்.எம்.பச்சைமுத்துவை கைது செய்.

இவண்.
தமிழ்நாடு மாணவர்
மன்றம்.

8344053307,
9486528682,
9095015269,
8110063702

No comments:

Post a Comment