August 23, 2014

யாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரியின் நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்துள்ளார் வடமாகாண ஆளுநர் அவர்கள்!

நாளிதழ் கூறியதுபோல தமிழரசு மலர்ந்துள்ளநிலையில் கல்வி அமைச்சர் பார்க்கவேண்டிய வேலையை ஆளுனர் தனது இராணுவமிடுக்குடன் முன்னெடுத்து இருக்கின்றார் இதுதொடர்பாக கல்வி அமைச்சரோ அல்லது உதயன் நாளிதழ் கூறிய தமிழரசு
எதுவும்செய்யாது வேடிக்கைபார்ப்பது ஏன்??
எம்மை ஆட்சிபீடம் ஏற்றினால் முதல்வேலையாக, வடக்கில் இருந்து படையினரையும் மற்றும் வடமாகாணத்தின் படைத்துறை ஆளுனரையும் மாற்றுவோம் என்று தேர்தல் காலத்தில் முழங்கியவர்கள், அன்று உதயன்
காணொளி நன்றி - குளோபல் தமிழ்

No comments:

Post a Comment