யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் விடுதியில் வாயில் கதவில் கரும்புலிகள் தினத்தை நினைவுபடுத்தி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
'தமிழீழ மக்களுக்கு ஓர் அறிவித்தல்' என்ற தலைப்பில் குறித்த சுவரொட்டிகள் இன்று செவ்வாய்க்கிழமை ஒட்டப்பட்டுள்ளது.
மேலும், இந்தச் சுவரொட்டியை, தமிழீழ மக்கள் படை ஒட்டியதாகக் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
'தமிழீழ மக்களுக்கு ஓர் அறிவித்தல்' என்ற தலைப்பில் குறித்த சுவரொட்டிகள் இன்று செவ்வாய்க்கிழமை ஒட்டப்பட்டுள்ளது.
மேலும், இந்தச் சுவரொட்டியை, தமிழீழ மக்கள் படை ஒட்டியதாகக் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment