விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளராக கடமையாற்றிய தயா மாஸ்டர் தொடர்பில், மேற்கொள்ளப்படவேண்டிய
நடவடிக்கை குறித்து, சட்ட மாஅதிபரிடமிருந்து எவ்வித ஆலோசனைகளும் கிடைக்காததால், அவர் மீதான வழக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக நீதிவான் அறிவித்தார்.
No comments:
Post a Comment