t
(Move to ...)
முகப்பு
▼
May 18, 2016
வாகரையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!
திருகோணமலை மட்டக்களப்பு எல்லையான வாகரைப் பிரதேசத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்கள் நடைபெற்றுள்ளன. தமிழ்த் தேசிய
மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment