t

▼
September 2, 2016

யாழ்.கச்சேரி முன் ஆளுநர் அலுவலக வாசலில் காத்திருக்கும் மக்கள்!! ஓட்டம் எடுத்த பான் கீ மூன்!

›
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் யாழ்ப்பாணம் வந்திருக்கும் நிலையில் நீதி வழங்கத் தவறிய ஐ.நாவின் செயற்பாடுகளைக் கண்டித்...

யாழில் ஈபிடிபி அட்டகாசம்!

›
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் யாழ் பொது நூலகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்திக்க வருகை தந்திருந்த போது ...

மலேசியாவில் மஹிந்த ராஜபக்ஷயின் உருவ பொம்மை எரிப்பு??

›
மஹிந்த ராஜபக்ஷ மலேசிய வந்துள்ளதையும் அவர் மலேசிய உலக மாநாட்டு மைய மண்டபத்தில் இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளமையை தொடர்ந்து மலேசிய தமிழர்க...

பான் கீ மூனை சந்தித்தார் அமைச்சர் றிசாத் பதியூதின்; மகஜர் ஒன்றும் கையளிப்பு!

›
ஸ்ரீலங்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ...

கொடுக்குளாய் – இயக்கச்சி இணைப்பு வீதி நாளை திறப்பு!

›
கொடுக்குளாய் – இயக்கச்சி இணைப்புப்பாதை திறப்பு விழா நாளை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.

யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்!

›
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இன்று மதியம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்கின்ற நிலை...

போலிக் கடவுச்சீட்டுடன் விடுதலைப் புலி முன்னாள் உறுப்பினர் இந்தியாவில் கைது!

›
விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான இலங்கை பிரஜையொருவர் புனே சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவி...

வவுனியாவைச் சேர்ந்த கணவன் மனைவிக்கு தமிழகத்தில் நடக்கும் கொடுமை!!

›
வவுனியாவைச் சேர்ந்த கணவன் மனைவிக்கு தமிழகத்தில் நடக்கும் கொடுமை!! வவுனியா அருகே உள்ள மகரம்மை குளத்தை சேர்ந்தவர் சுஷ்யந்த் (வயது23). விவசா...

வாயில் ஒட்டிய பிளாஸ்டரை கழற்றிய போது சுலைமானின் நாக்கு தொங்கியது!! கொலையில் திடுக்கிடும் ஆதாரம்…!

›
வர்த்தகர் முஹம்மட் சகீப் சுலைமானின் காதுப்பகுதியில் இரும்புக் கம்பியால் தாக்கி, கைகளையும் கால்களையும் கட்டிவிட்டு, வாயில் பிளாஸ்டர் ஒன்றை...

மீண்டும் சிறை யில் பிள்ளையான்…!

›
கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்த...

தமிழ் மக்களைக் காப்பாற்ற ஐ.நா தவறி விட்டது: ஒப்புக்கொண்டார் பான் கீ மூன்!

›
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான பிரதிநிதிகள் முறையாக செயற்பட்டிருந்தால் அதிகமான மனித உயிர்களை யுத்த களத்தில் பாதுகாத்திருக்க முடியும் ...

காலி கடற்கரையில் ஐ. நா செயலாளர் மனைவியுடன் செல்பி!

›
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார். இந்நிலையில் அவர்...

ஐ.நா பொதுச்செயலர் இன்று யாழ்.வருகிறார்! - மூன்று இடங்களில் கவனயீர்ப்பு போராட்டங்கள்!

›
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கீ மூன் இன்று யாழ்ப்பாணம் செல்லவுள்ளார். இதன்போது, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, எதிர்க்கட்ச...

மன்னார் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை பற்றி எழுதப்பட்ட ‘ஓர் வாழும் நாயகன்’ நூல் வெளியீடு!

›
மன்னார் மறைமாவட்ட சமூகத் தொடர்பு அருட்பணி மையம் ‘கலையருவி’ அமைப்பின் இயக்குனர் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளாரின் ஏற்பாட்டில் மன்னார் மறைம...

யாழ். பொது நூலகம் முன்பாக இன்று கவனயீர்ப்பு போராட்டம்!

›
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு  இலங்கை வருகை தந்திருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் கவனத்தை ஈர்...

இலங்கை தமிழ் புகலிட கோரிக்கையாளர் நாடு கடத்தக்கூடாது ; சிட்னியில் ஆர்ப்பாட்டம்!

›
46 வயதான இலங்கை தமிழ் புகலிட கோரிக்கையாளர் ஒருவரை நாடு கடத்தக்கூடாது என வலியுறுத்தி சிட்னி விலவூட் தடுப்பு முகாமில் ஆர்ப்பாட்டம் ஒன்று மு...

தமிழ் மக்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை போராடினார்!

›
ஒரு போதும் நாடு பிரிந்து போவதை ஆயர் அவர்கள் ஆதரிக்கவில்லை.அவர் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வைத்தான் எதிர் பார்த்தார்.தமிழ் ம...

மன்னார் அருவியாற்றில் சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்படையினர்!

›
மன்னார் மாவட்டத்தில் உள்ள  நானாட்டன் மற்றும் முசலி பிரதேசங்களை பிரிக்கும்அருவியாற்று பாலத்திற்கு அருகில் உள்ள வெள்ள தடுப்பு மணலை சட்ட விர...

அமெரிக்கா விண்ணில் செலுத்த இருந்த ஏவுகணை வெடித்தது!

›
அமெரிக்கா விண்வெளியில் செலுத்த இருந்த ஏவுகணை  புளோரிடாவில் பரீட்சார்த்த  சோதனை மேற்கொள்ளப்பட்ட போது வெடித்து விபத்துக்குள்ளானது.

பயங்கரவாத ஒழிப்பு குறித்த இலங்கையின் நிபுணத்துவம் சர்வதேசத்திற்கு நன்மை அளிக்கும் - அரசாங்கம்!

›
பயங்கரவாத ஒழிப்பு குறித்த இலங்கையின் நிபுணத்துவம் சர்வதேசத்திற்கு நன்மை அளிக்கும் என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித...

முள்ளிவாய்க்கால் கிழக்கில் கடற்படைமுகாமிற்கு இடமில்லை! இன்றைய கலந்துரையாடலில் எடுத்துரைப்பு!

›
இறுதிப்போர்  நடைபெற்ற முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில் கடற்படை முகாம் அமைக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என்று அப் பகுதி மக்கள் மற்று...

ஊழல் குற்றச்சாட்டு: கோத்தபய ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!

›
ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ உள்பட எட்டு சந்தேக நபர்களையும் நீதிமன்றத்தில் ஆஜராகும்பட...

வெலிஓயாவை நெடுங்கேணியுடன் இணைத்து இனவிகிதாசாரத்தைக் குழப்ப முயற்சி!

›
முல்லைத்தீவு- வெலிஓயா பிரதேசத்தின் 3696 வாக்காளர்களை, நெடுங்கேணி, பட்டிக்குடியிருப்பு கிராமத்துடன் இணைத்து இன விகிதாசாரத்தை குழப்ப நடவடிக...

புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை முறை - கண்டறிந்த சிறுவன் கிருதின் நித்தியானந்தம் சாதனை !

›
இங்கிலாந்தைச் சேர்ந்த இந்தியப் பின்னணியைக் கொண்ட 16 வயதுச் சிறுவன் கிருதின் நித்தியானந்தம், மார்பகப் புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை முறையை...

இளைஞர்களே சமாதானத்தின் முக்கிய பங்காளர்கள்! - காலி மாநாட்டில் பான் கீ மூன்!

›
இளைஞர்களே நாட்டில் சமாதானத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்தும் மிக முக்கிய பங்குதாரர்கள் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ ...

மூவரை வெட்டிக் கொலை செய்தவரின் பிணை மனுவை நிராகரித்த யாழ். மேல் நீதிமன்றம்!

›
அச்சுவேலி முக்கொலை வழக்கில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள பொன்னம்பலம் தனஞ்செயன் என்பவரின் பிணை விண்ணப்பத்தை நிராகரித்துள்ள யாழ். மேல் நீத...

வட்டக்கச்சியில் பெண்ணின் சடலம் மீட்பு! - கொலையா என்று விசாரணை!

›
கிளிநொச்சி – வட்டக்கச்சி பகுதியில் உள்ள வீட்டில் இருந்து பெண் ஒருவர்சடலமாக மீட்கப்பட்டதாக வட்டக்கச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டாவது நாளாகப் தொடரும் பரவிப்பாஞ்சான் மக்களின் போராட்டம்!

›
இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை முழுமையாக விடுவிக்குமாறு வலியுறுத்தி, கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்கள் நேற்று மீண்டும் ஆரம்பித்த கவனயீ...

நாமலுக்காக கொலைகளைச் செய்த இராணுவ கப்டன் மீது துப்பாக்கி பிரயோகம்!

›
கடந்த ஆட்சிக்காலத்தில் நாமல் ராஜபக்ஷவுக்காக பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டவரை கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்துள்ளதாக ச...

பான் கீ மூன் வருகைக்கு எதிராக கொழும்பில் ஐ.நா அலுவலகம் முன் பிக்குகள் போராட்டம்!

›
ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சிங்கள பேரினவாத அமைப்பான ராவண பலய இன்று கொழும்பில் அமைந்த...
September 1, 2016

பாலன் தோழரின்;சிறப்பு முகாம் என்னும் சித்தரவதை முகாம்!

›
நூல் அறிமுக நிகழ்வு 27/08/2016 அன்று Auckland ,New Zealand ல் இடம் பெற்றது. சிரேஷ்டஊடகவியலாளர் S.M  வரதராஜன் தலைமையில் இடம் பெற்ற இந்த நி...

உடைக்கப்பட்ட இடத்தில் மீண்டும் புத்தர் சிலை!

›
வவுனியா கனகராயன்குளம் பகுதியில் உடைக்கப்பட்ட புத்தர் சிலைக்குப் பதிலாக புதிய புத்தர் சிலையொன்று சிங்கள தேசிய அமைப்பு என்ற அமைப்பின் செயலா...

மஹிந்தவுக்கு ஆதரவாக ஐ.நா அலுவலகத்தில் ; நாலக்க தேரர் மனு கையளிப்பு!

›
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவாக ஐ.நா அலுவலகத்தில் பெங்கமுவே நாலக தேரரினால் மனு ஒன்று கையளிக்கப்பட்டது.

‘காணிகளை இராணுவத்தினருக்கும் கடற்படையினருக்கும் வழங்க நாம் இடங்கொடுக்கமாட்டோம்”

›
வட்டுவாகலில் பொதுமக்களினுடைய காணிகளை கடற்படைக்கு வழங்குவதற்காக அளவீடு செய்யும் நடவடிக்கைகள் முனைப்புடன் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தச் செயற...

வடக்கில் சாதாரண மக்களோடு காணாமல் போன இராணுவத்தினரின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

›
யுத்த மோதல்களின் போது வடக்கில் சாதாரண மக்கள் மட்டுமல்லாமல், 5 ஆயிரத்து 600 படையினரும் காணாமல் போயுள்ளனர். இவர்களுக்கு என்ன நடந்தது என்பதை...

நியாயத் தீர்வை எதிர்பார்த்து நிற்கும் காணாமல் போனோரின் உறவினர்கள்!

›
நாட்டில் மூன்று தசாப்த காலம் நீடித்த யுத்தம் விட்டுச் சென்றுள்ள ஆழமான வடுக்களில் காணாமல் செய்யப்பட்டவர்கள் தொடர்பான விவகாரமும் முக்கியத்த...

மீண்டும் சுனாமியா! அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்!

›
நாட்டில் மீண்டும் சுனாமி வந்தால் என்ன செய்வது என்று மக்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு சர்வதேச சுனாமி ஒத்திகையொன்றினை நடாத்த திட்...

பான் கி மூனின் கவனத்தை ஈர்க்கும் வகையில் யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!

›
பாதிக்கப்பட்ட எமக்கு நீதி வழங்குங்கள் என ஐ.நா செயலாளரின் கவனத்தினை ஈர்க்கும்வகையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை பொது மக்கள் முன்னெடுக்க...

விமல் வீரவன்சவின் சகோதரர் கைது!

›
பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்சவின் சகோதரரான சரத் வீரவன்ச இன்று காலை  காவல்துறை நிதி குற்ற விச...

கோட்டாபய உட்பட 8 பேருக்கு நோடீஸ்!

›
எவன் காட் மோசடி தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 போரையும் எதிர்வரும் 30ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமா...

வெளிநாட்டு நீதிபதிகளை அனைத்துலக சமூகம் இனி வலியுறுத்தாது!

›
வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்புடன் நம்பகமான விசாரணையை நடத்த வேண்டும் என்று, ஐ.நாவோ, ஐரோப்பிய ஒன்றியமோ ஏனைய உலக அமைப்புகளோ, அனைத்துலக ச...

கோலாலம்பூரில் உள்ள பத்துமலை முருகன் கோவிலை தாக்க முயன்ற ஐ.எஸ். தீவிரவாதிகள் கைது

›
கோலாலம்பூரில் உள்ள பத்துமலை முருகன் கோவில் அதிக பகதர்கள் வந்து செல்லும் வழிபாட்டுத்தலமாகத் திகழ்கிறது. இந்நிலையில் இந்த கோவில், பொழுதுபோக...

தொண்டைமானாறு செல்வச்சந்நிதியானுக்கு இன்று கொடியேற்றம்!

›
அன்னதானக் கந்தன் எனப் பக்தர்களால் போற்றிப் புகழப்படும் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ். தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த ...

காற்றில் பறந்தது எதிர் கட்சி தலைவரின் உறுதிமொழி;பரவிபாஞ்சான் மக்கள் மீண்டும் போராட்டம்!

›
காற்றில் பறந்தது எதிர் கட்சி தலைவரின் உறுதிமொழி பரவிபாஞ்சான் மக்கள் மீண்டும் தொடா் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனா்.

மைத்திரி மீதான ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்க சர்வதேச பொலிஸ்!

›
2009 ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விவசாயம் மற்றும் கமத்தொழில் சேவைகள் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அவரது ஊழியர்களில் ஒருவர்...

யுத்த நினைவாலயம் அழிப்பு ; மஹிந்த சாடல்!

›
தமிழ் தேசிய கூட்டமைப்பை மகிழ்ச்சிப்படுத்தவே குருநாகலில் உள்ள யுத்த வீரர்கள் நினைவாலயத்தை அரசாங்கம் அகற்றியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்...

மொஹமட் சுலைமான் கொலை : 7 பேர் கைது!

›
கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியில் வசித்து வந்த செல்வந்த வர்த்தகரான மொஹமட் சுலைமானின் கொலை தொடர்பில் பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட ஏழு பேரை ...

வெள்ளை வான் பாணியில் பொலிசாரால் கடத்தப்பட்ட முன்னாள் போராளி: தாயார் கண்ணீர் கதறல் !

›
கிளிநொச்சியில் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளி ஒருவர், வெள்ளைவான் கடத்தல் பாணியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட...

கொழும்பு வந்தவுடன் ரணிலுடன் பேச்சு நடத்தினார் பான் கீ மூன்!

›
மூன்று நாள் பயணமாக நேற்றிரவு இலங்கை வந்த ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான்கி மூன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து மனித உரிமைக...

இராணுவ நினைவுச்சின்னங்களை அகற்ற விடமாட்டேன்! - மைத்திரி பிடிவாதம்!

›
இராணுவ நினைவுச்சின்னங்களை அகற்ற தாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும், அபிவிருத்தி செயற்பாடுகளின் போது இராணுவ நினைவுச்சின்னங்களை ம...
›
Home
View web version
Powered by Blogger.