September 17, 2015

யாழ்.பஸ் நிலையம் முன்பாக ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் பதாகை (படங்கள் இணைப்பு)

யுத்தக் குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என்பதை வலியுறுத்திய தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டதற்காக ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் பதாகை யாழ்.பஸ் நிலையம் முன்பாக வைக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சபை உறுப்பினர் என்.கே.சிவாஜிலிங்கத்தினாலேயே இப் பதாகை இன்று யாழ் பஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment