August 31, 2015

மனைவியை கத்தியால் வெட்டிய கணவன் கைது!

திரு­கோ­ண­மலை கிண்­ணியாப் பிர­தே­சத்தில் மனை­வியை கத்­தியால் வெட்டிக் காயப்­ப­டுத்­திய கண­வனை கடந்த சனிக்­கி­ழமை கைது செய்­துள்­ள­தாக குச்­ச­வெளி பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

குச்­ச­வெளி பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட ஆறாம் கட்டை, கிண்­ணியாப் பகு­தியில் கண­வ­னுக்கும், மனை­விக்கும் இடையில் ஏற்­பட்ட வாய்த்­தர்க்கம் முற்றி கைக­லப்பு ஏற்­பட்டு ஆத்­தி­ரத்தில் மனை­வியை கணவன் கத்­தியால் வெட்டி காயப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.
குறித்த சம்­ப­வத்துடன் தொடர்­பு­டைய கண­வனை பொலிஸார் கைது செய்து அன்­றைய தினம் நீதி­பதி முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­திய போது எதிர்­வரும் 9ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.
இச்­சம்­பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment