August 4, 2015

அட்டாளைச்சேனையில் தாண்டவமாடிய மினி சூறாவளி!

அம்பாறை-அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இன்று மாலை சூறைக் காற்றுடன் பெய்த மழையினால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. பலத்த காற்றினால் அட்டாளைச்சேனையில் பல வீடுகளும், மரங்களும், வாகனங்களும் சேதங்களுக்குள்ளாகியதுடன் சற்று நேரம் அட்டாளைச்சேனை- கல்முனை பிரதான வீதியின் போக்குவரத்தும் தடைப்பட்டது. 

அத்துடன் பல வீடுகளின் மின்சார வயர்களும், மின்மானிகளும் அறுந்தும், உடைந்தும் காணப்படுவதால் மின்சாரமும் தடைப்பட்டுள்ளது.

அம்பாறை-அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இன்று மாலை சூறைக் காற்றுடன் பெய்த மழையினால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. பலத்த காற்றினால் அட்டாளைச்சேனையில் பல வீடுகளும், மரங்களும், வாகனங்களும் சேதங்களுக்குள்ளாகியதுடன் சற்று நேரம் அட்டாளைச்சேனை- கல்முனை பிரதான வீதியின் போக்குவரத்தும் தடைப்பட்டது. 

அத்துடன் பல வீடுகளின் மின்சார வயர்களும், மின்மானிகளும் அறுந்தும், உடைந்தும் காணப்படுவதால் மின்சாரமும் தடைப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment