t
(Move to ...)
முகப்பு
▼
March 14, 2015
வடக்கு முதல்வரை சந்தித்தார் இந்தியப் பிரதமர்!
யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இன்று சனிக்கிழமை நண்பகல் யாழ் பொதுநூலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment