இந்தியாவின் முன்னாள்
பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் அஜித்குமார் டோவல்
ஆகியோரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்
நேற்று வெள்ளிக்கிழமை மாலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை மாலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு
ஆலோசகரை கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான தூதுக்
குழுவினர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தப் பேச்சுவார்த்தையின் போது வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை மீறிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்தும் கூட்டமைப்பினர் விளக்கிக் கூறியுள்ளனர்.
இதேபோல் நேற்று மாலை 6 மணியளவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை கூட்டமைப்பினர் சந்தித்து இலங்கை நிலைவரம் தொடர்பிலும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துக் கூறியுள்ளனர்.
இதேவேளை இன்று காலை 10.30 மணியளவில் இந்தியப் பிரமதர் நரேந்தர மோடியை கூட்டமைப்பினர் சந்திக்க உள்ளனர்.
இந்த சந்திப்பில். வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜும் பங்குபற்றவுள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தையின் போது வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை மீறிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்தும் கூட்டமைப்பினர் விளக்கிக் கூறியுள்ளனர்.
இதேபோல் நேற்று மாலை 6 மணியளவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை கூட்டமைப்பினர் சந்தித்து இலங்கை நிலைவரம் தொடர்பிலும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துக் கூறியுள்ளனர்.
இதேவேளை இன்று காலை 10.30 மணியளவில் இந்தியப் பிரமதர் நரேந்தர மோடியை கூட்டமைப்பினர் சந்திக்க உள்ளனர்.
இந்த சந்திப்பில். வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜும் பங்குபற்றவுள்ளார்.
No comments:
Post a Comment