t

▼
September 1, 2016

முன்னாள் போராளிகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் ஆரம்பம்!

›
புனர்வாழ்வின் போது, முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற் றப்பட்டதா என்பது தொடர்பான மருத்துவப் பரிசோதனைகள் இந்தவாரம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வ...

புத்தர் சிலையை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! - ஜனாதிபதியிடம் கோரிக்கை !

›
கனகராயன்குளத்தில் புத்தர் சிலையை உடைத்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமேன ஜாதிக ஹெல உறுமய கட்சியின் மதப் பிரிவான ஹெல பொது ...

விக்னேஸ்வரனை பான் கீ மூன் சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும்! - அசாத் சாலி கோரிக்கை !

›
வடக்குக்கு செல்லும் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்தை வடக்கு முதலமைச்சர் சந்திப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். வடக்குக்கு வி...

தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் நாடு கடத்தப்படுவதை தடுக்க முயன்றவருக்கு 2 வருட சிறைத்தண்டனை?

›
அவுஸ்ரேலியாவில் இருந்து தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் நாடு கடத்தப்படுவதைத் தடுப்பதற்காக விமானத்தினுள் ஆர்ப்பாட்டம் நடத்திய அகதிகள் ச...
August 31, 2016

ஐ.நாவுடன் இணைந்து அமைதியைக் கட்டியெழுப்பும் நிதியத்தை உருவாக்க சிறிலங்கா முயற்சி!

›
சிறிலங்காவில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான பல பில்லியன் டொலர் நிதியத்தை உருவாக்குவது தொடர்பாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுடன் சிறிலங்...

வெளிநாட்டு நீதிபதிகள் குறித்து சிறிலங்காவுடன் பேசுவார் பான் கீ மூன்!

›
போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறும் உள்நாட்டு பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துடன் ஐ.நா ...

சிறிலங்காவில் பெறுமதியான பாடங்களை கற்றுக்கொண்டேன் – எரிக் சொல்ஹெய்ம்!

›
சிறிலங்காவின் அமைதி முயற்சிகளில் ஈடுபட்டதன் மூலம், தாம் பெறுமதியான பாடங்களைக் கற்றுக்கொண்டதாக, நோர்வேயின் முன்னாள் சமாதான ஏற்பாட்டாளரான எ...

பரவிப்பாஞ்சானில் 3.5 ஏக்கர் காணி விடுவிப்பு!

›
கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த காணிகளில் 3 ½ ஏக்கர் காணி, இன்று புதன்கிழமை (31) விடுவிக்கப்பட்டுள்ளதாக கிளி...

கனடிய அரசின் அதியுயர் விருதைப் பெறும் தமிழ்ப் பொலிஸ்!

›
கனடியத் தமிழ் பாதுகாப்பு வலையமைப்பு என்ற அமைப்பை அண்மையில் உருவாக்கக் காரணமாக இருந்தவரும், ஹால்ரன் பிராந்தியப் துணைப் பொலிஸ்மா அதிபருமான ...

மாலத்தீவை கைப்பற்றிய தமிழர் படை – இந்தியா, அமெரிக்காவிடம் உதவி கேட்ட மாலத்தீவு அதிபர்!!

›
அதிசயம் ஆனால் உண்மை.. தமிழர் படை ஒன்று மாலத்தீவு நாட்டை கைப்பற்றியது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? ஆனால் இது உண்மை.

சுவாதி கொலை வழக்கு குறித்து பேஸ்புக் பதிவு… கைதாகி சிறையிலிருக்கும் திலீபனுக்கு சித்ரவதை… வழக்கறிஞர் புகார்….!

›
சுவாதி கொலையில் பாஜக பிரமுகர் கருப்பு முருகானந்தம் என்பவருக்கு தொடர்பு உண்டு என்று பேஸ்புக்கில் பதிவு செய்த வழக்கில் கைதாகி, திருச்சி சிற...

‘காணிகள் விடுவிக்கப்படாதென ஜனாதிபதி அறிவிக்கவில்லை’-மாவை சேனாதிராசா!

›
வலிகாமம் வடக்கில் இனிமேல் காணிகள் விடுவிக்கப்படமாட்டாது எனவும் அதற்காக நியாயமான நட்டஈடு பெற்றுக்கொள்ளுமாறும் ஒரு போதும் தான் அறிவிக்கவில்...

இலங்கையில் 25 ஆயிரம் தமிழர்கள் மாயம்: சர்வதேச விசாரணைக்கு ஐ.நா. உத்தரவிடவேண்டும் – திருமாவளவன்!

›
இனப்படுகொலை குறித்து இலங்கை இடம்பெறாத வகையில் சர்வதேச விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மன்னார் ஆயர் யோசேப்பு ஆண்டகை பற்றிய நூல் வெளியீடு

›
மன்னார் மறைமாவட்ட சமூகத் தொடர்பு அருட்பணி மையம் ‘கலையருவி’ அமைப்பின் இயக்குனர் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளாரின் ஏற்பாட்டில் மன்னார் மறைம...

பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலை! குற்றவாளியை நெருக்கியுள்ள பொலிஸார்!

›
பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சுலைமான் சகீப் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதா...

இலங்கையில் திடீரென மண்ணில் புதையுண்ட ரோலர் இயந்திரம்: அதிர்ச்சியில் மக்கள்!

›
கினிகத்தேனை - பொல்பிட்டிய புரோட்லேண்ட் நீர்மின் உற்பத்தி நிலையத்திற்கு நீர் உள்வாங்கும் சுரங்கப்பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரோலர்...

ஐ.நாவை ஏமாற்றுவதற்காகவே காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம்!

›
இறுதிக்கட்டப் போரின்போது ஓமந்தை, செட்டிகுளம் - மெனிக்பாம் முகாம் உட்பட இந்த மக்கள் சென்ற சகல இடங்களிலுமே ஒன்றுக்குப் பத்துத் தடவைகள் பத...

அன்று அரியணையை அலங்கரித்த மஹிந்த இன்று ஏரியை சுற்றும் அவலம்!

›
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தற்போது குருணாகல் மாவட்டத்தில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தனது தரப்பினரிடம் கூட்டங்கள் பலவற்...

விடுதலைப்புலி சந்தேக நபர் கொலையுடன் சம்பந்தப்பட்ட இராணுவ வீரருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது!

›
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின்  சந்தேகநபர் ஒருவரை தப்பியோட முற்பட்டதாக தெரிவித்து , துப்பாக்கியால் சுட்டு அவரது மரணத்துக்கு காரணமானதா...

நூதன முறையில் நடைபெற்ற காணாமல் ஆக்கப்பட்டமைக்கு சர்வதேச நீதி வேண்டிய யாழ். பேரணி!

›
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கு சர்வதேச நீதி வேண்டும் என்று சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான கற்கை நெறி அமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் ப...

பிரபாகரனுடன் மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சிகளை சீர்குலைத்த மஹிந்த!

›
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட சமாதான முயற்சிகளை மஹிந்த ராபஜக்சவே சீர்கு...

பிரான்சில் இருந்து சென்றவரால் யாழில் தோண்டப்பட்ட பெண்ணின் சடலம்!

›
‘எனது மனைவி கொலை செய்யப்பட்டுத்தான் இறந்தார்’ என கணவரால் கூறப்பட்டமையால், அச்சுவேலி தோப்பு மயானத்தில் புதைக்கப்பட்ட பெண்ணொருவரின் சடலம். ...

வித்தியாவின் சகோதரன் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டார்!

›
எனது மகன் எவ்வித குற்றம் செய்யவில்லை ஆனால் வித்தியாவின் சகோதரன் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டதாக புங்குடுதீவு பாடசாலை மாணவி படுகொலை...

தமிழீழத் தேசியத் தலைவர் தன்னை பாராட்டியது மறக்க முடியாது!

›
வானிலிருந்து குண்டுகள் பொழிகின்றன. ஆனையிறவு முகாமிலிருந்து பீரங்கிக் குண்டுகள் ஏவப்படுகின்றன.

11 கிராமங்களை இராணுவம் விடாது! இழப்பீடு தருவதாகக் கடிதம், கூட்டமைப்பு எச்சரிக்கை!

›
யாழ். வலிக்காமம் வடக்கில் இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ள 11 கிராம சேவையாளர் பிரிவுகள் விடுவிக்கப்படமாட்டாது என்று பாதுகாப்பு அமைச்சு அறிவி...

இந்தியா- இலங்கை இடையே பாலம் அமைக்கும் திட்டத்தின் சூத்திரதாரி விமல் வீரவன்சவே!

›
இந்தியா - இலங்கைக்கு இடையிலான பாலம் அமைப்பது குறித்த யோசனை, விமல் வீரவங்ச அமைச்சராக இருந்த அமைச்சின் மூலம் வௌியிடப்பட்ட "2011ம் ஆண்ட...

வத்தளையில் தமிழ்ப் பாடசாலைக்கு சிங்களவர்கள் எதிர்ப்பு! - அமைச்சர் கண்டனம் !

›
வத்தளை – ஒலியாமுல்ல பிரதேசத்தில் தமிழ் பாடசாலை ஒன்றை அமைப்பதற்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க எடுத்த முயற்சியை நான் பாராட்டுகின்றேன் என கல்வி இ...

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிகிடைக்க சர்வதேச பொறிமுறை அவசியம்! - கொழும்பு மாநாட்டில் அனந்தி !

›
காணாமல் போனவர்கள் அலுவலகம் தொடர்பான அரசாங்கத்தின் சட்டத்தில் சாட்சிகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கப்படவில்லை என்றும், உண்மைகளை கண்...

நடுவீதியில் கைவிலங்கிட்டு கடத்தப்பட்ட முன்னாள் போராளி: கிளிநொச்சியில் சம்பவம்!

›
கிளிநொச்சியில் 155ஆம் கட்டைப் பகுதியில் வைத்து முன்னாள் போராளி ஒருவர் வெள்ளை வானில் வந்தோரால் பின் புறமாக விலங்கிட்டப்பட்டு கடத்திச் செல்...
August 30, 2016

புலிகளின் தலைவரை தாலியில் வைத்து நடந்த உலகை உலுக்கிய கலியாணம்.. !

›
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரது உருவத்தை தாலியில் செதுக்கி கலியாணம் ஒன்று நடைபெற்றுள்ளதாக சமூகவலைத்தளங்களில் செய்தி பரவியுள்ளது.

முதல் கரும்புலி கப்டன் மில்லரின் தாயார்…!

›
முதல் கரும்புலி கப்டன் மில்லரின் தாயார்…! அம்மா நீ நீடுழிவாழ வேண்டும் உன் மகன் கொண்ட கனவு நிறைவேற நீ அதை பார்த்திட வேண்டுமே…..!!

யாழில் நடைபெறவுள்ள பேரணிக்கு முழு ஆதரவு வழங்கப்படும்!

›
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 24 ஆம் திகதி யாழில் நடைபெறவுள்ள பேரணிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னனி மற்றும் அதன் ஆதரவாளர்க...

வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவுகள் ஆர்ப்பாட்டம்!

›
வவுனியா மாவட்ட செயலகம் முன்னால் காணாமல் போனவர்களின் உறவுகள் ஒரு மணிநேரம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிக்கலில் புலிக் கொடி விவகாரம்!!

›
இலங்கைத்தீவு எந்தவிடயத்தில் முதன்மையானதாக இருக்கின்றது, ஈழத்தமிழர் விவகாரத்தில் எப்படி முதன்மை பெறப்போகின்றது,

பத்து தடவைகள் எங்கள் சொத்துக்களை அழித்தார்கள் ஒரு தடவை கூட நட்டஈடு தரவில்லை - சிறீதரன் எம்.பியிடம் செல்வாநகர் மக்கள் ஆதங்கம்!

›
இதுவரை பத்து தடவைகள் எங்கள் சொத்துக்களை அழித்தார்கள். ஆயினும் ஒரு தடவை கூட நஷ்ட ஈடு தரவில்லை என கிளிநொச்சி செல்வாநகர் மக்கள் நாடாளுமன்ற உ...

சுலைமானை கொலை ஆதாரங்கள் அழிப்பு ?

›
கொழும்பின் முக்கிய பகுதியான பம்பலப்பிட்டியில் வசித்து வந்த செல்வந்தரான மொஹமட் சுலைமானின் கொலை,  பல மாதங்களாக திட்டமிடப்பட்ட ஒன்றென தெரியவ...

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்ட மரண சான்றிதழ்களை மீளப்பெற வேண்டுமென வலியுறுத்து!

›
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சான்றிதழ்கள் பெற்றுக்கொடுக்கப்படும் என அரசாங்கம் உறுதியாக கூறுமாயின், ஏற்கெனவே வழங்கப்பட்ட மரணச்சான்றிதழ்களை ம...

புலிகளின் தலைவர் வே. பிரபாகரனைக் காணவில்லை என அவரது உறவினர்கள் முறைப்பாடு செய்ய சாத்தியமில்லை!

›
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை காணவில்லை என அவரது உறவினர்கள் முறைப்பாடு செய்ய சாத்தியமில்லை என இந்திய ஊடகமொன்று...

இலங்கையில் காணாமல் போதல்கள் குறித்து ஐ.நா விசாரணை நடத்த வேண்டும் - வை.கோ!

›
இலங்கையில் காணாமல் போதல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை விசாரணை நடத்த வேண்டுமென மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ...

கனகராயன்குளத்தில் இராணுவம் வைத்த புத்தசிலை உடைப்பு! தமிழினப் பற்றாளர்கள் என்ற அமைப்பு உரிமை கோரியது!

›
வன்னியின் கனகராயன் குளத்தில் சைவ ஆலயம் ஒன்றின் அருகே அமைக்கப்பட்ட புத்தர் சிலை உடைக்கப்பட்டுள்ளது. கனகராயன்குளத்தின் குறிசுட்ட குளத்தின் ...

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்!

›
காணாமல் போனோர் தினமான இன்று 30-08-2016  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப...

குற்றச்சாட்டுகளை நிரூபித்து விட்டே மஹிந்தவை கைது செய்ய வேண்டும்! - கம்மன்பில

›
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தவறு செய்திருப்பதாக உறுதிசெய்யப்பட்டால், உரிய ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, குற்றவாளி என நிரூபி...

இனப்பாகுபாடுகளை கையாள்வதில் இலங்கை சாதகமான முன்னேற்றம்! - ஐ.நா குழு!

›
அனைத்து விதமான இனப்பாகுபாடுகளை கையாள்வதில் இலங்கை அண்மைக்காலமாக சாதகமான முன்னேற்றங்களை வெளிப்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் இனப்ப...

புலிகளுக்கு உதவினார் கோத்தா! - மங்கள சமரவீர குற்றச்சாட்டு!

›
யுத்தம் இடம்பெற்ற போது விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் சிலர் வெளிநாடு செல்வதற்கு தேவையான நிதி உதவிகளை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தா ...

விசாரணைகளுக்கு அஞ்சவில்லை! - அமைச்சர் சத்தியலிங்கம் !

›
வடமாகாண அமைச்சர்களை விசாரிக்க விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளமை துரதிஷ்டவசமானது. குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கே என்ன குற்றம் செய்தார்கள் எ...

கலப்பு நீதிமன்றமோ, சர்வதேச நீதிமன்றமோ கிடையாது! - உள்நாட்டு விசாரணையே நடக்கும் என்கிறார் மங்கள !

›
உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவிற்கான சட்டமூலம் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள ...

ஈழத் தமிழர்களுக்குத்தான் ஐ.நாவும் அநீதி இழைத்தது

›
தமிழர்களுக்கு எதிரான அநீதி இன்னமும் தொடர்கிறது என இன ரீதியான அநீதிகளை ஒழிப்பதற்கான ஐ.நா குழு தெரிவித்துள்ளது. ஐ.நா சபை சார்ந்த வெவ்வேறு அ...

ஒடுக்கப்படுகின்ற இனத்தைக் காப்பது யார்? பான் கீ மூனிடம் ஒரு கேள்வி

›
யுத்தம் முடிவுற்று ஏழு ஆண்டுகள் கடந்த நிலையிலும் இலங்கை அரசாங்கம் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை மேற்கொள்கிறது.

வீரமங்கை செங்கொடியின் 5ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்!

›
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சாவு ஒறுப்பு அளிக்கப்பட்ட சாந்தன்,முருகன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் உயிர்காக்க தன்னுயிரை ஈகம் செய்த “வீரமங்...

அனைத்துலக காணாமற்போனோர் தினம் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை!

›
வல்லாதிக்க சக்திகளும், பெரும்பான்மை இனவாதிகளும் தங்கள் அரசியல்,பொருளாதார, கேந்திர நலனுக்காக சிறுபான்மை இனங்களை அழித்தொழிக்கும் வதை மிகுந்...
‹
›
Home
View web version
Powered by Blogger.