August 17, 2015

யாழ்ப்பாணத்தில் அரசியற் கட்சி வேட்பாளர்கள் காலையிலேயே வாக்களித்தனர்!

இன்று (17-08-2015) கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது தாயாருடன் யாழ் நகர்பபகுதியிலுள்ள பாடசாலைசென்று வாக்களித்தார். எனைய கட்சி வேட்பாளர்களும் காலையில் வாக்கித்துள்ளனர்.

No comments:

Post a Comment