March 5, 2015

தமிழக மீனவர்கள் கைது!படகு ஒன்றும் பறிமுதல்!

தமிழத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலரை சிறிலங்காவின் கடற்படையினர் கைது செய்துள்ளனர். ராமேஸ்வரம் பகுதியைச்சேர்ந்த ஏழு பேரே இவ்வாறு
கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களின் நாட்டு படகு ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.எனினும் அவர்கள் தமிழக கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டதாக, தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment