August 26, 2014

தமிழரின் இறைமையை தமிழர்களாகிய நாமே போராடி வெல்ல வேண்டும் - பிரதீப் குமார் !

அழிக்கப்பட்டுவரும் எமது தேசிய இனத்தை காப்பதற்காக தமிழர்களுடைய தார்மீக வரலாற்று உரிமையை, தமிழ்த் தேசியத்தை, தமிழரின்
இறைமையை தமிழர்களாகிய நாமே போராடி மீட்கவேண்டியிருப்பது என்பது ஒவ்வொரு தமிழனும் தனது இனத்துக்காக செய்யவேண்டிய ஒப்பற்ற கடமையாகும் என தமிழ்நாடு மாற்றம் மாணவர் அமைப்பைச் சேர்ந்த பிரதீப்குமார் கூறியுள்ளார்

No comments:

Post a Comment