September 1, 2016
August 31, 2016
மன்னார் ஆயர் யோசேப்பு ஆண்டகை பற்றிய நூல் வெளியீடு
மன்னார் மறைமாவட்ட சமூகத் தொடர்பு அருட்பணி மையம் ‘கலையருவி’ அமைப்பின் இயக்குனர் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளாரின் ஏற்பாட்டில் மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் பற்றிய ஆங்கில நூல் ஒன்று நாளை வியாழக்கிழமை (01.09.2016) மாலை 3.00 மணிக்கு மன்னார் குடும்ப நல பொது நிலையினர் பணியக மண்டபத்தில் வெளியிடப்படவுள்ளது.
August 30, 2016
Subscribe to:
Posts (Atom)